கனிமொழிக்கு ஆங்சேன் சூகி அளவிற்கு தியாகச்செம்மல் கொடி பிடிக்கிறார்களே ? சிறையில் இருப்பது ஊழல் குற்றத்திற்காக என்பதை எளிதில் மறந்து விடுகிறார்கள் ....
மேலும் நமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வேறு வேலையே இல்லையா நீதிமன்ற வாசலிலும் சிறை வாசலிலும் தவமிருந்து கொண்டு இருக்கிறார்கள் .தி மு க கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் நீங்கள் இந்தியாவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ..பல இலட்சகணக்கான மக்கள் தங்கள் பிரதநிதியாக உங்களை தேர்வு செய்துள்ளார்கள் என்பதை நினைவில் வையுங்கள் , தனிப்பட்ட முறையில் தானைத்தலைவனின் அக்னிபுத்ரிக்கு எடுபுடி வேலைகளை செய்வதை நீங்கள் கடமையாகவும் , தவப்பயனாகவுஉரிமையாகவும் எண்ணலாம்..அப்படி இருந்தால் உடனடியாக பா .ம . உ பதவியில் இருந்து விலகி விட்டு ..உங்கள் கடமையை தொடருங்கள் ..தலைவனின் இதயத்தை இனிக்கச்செய்யுங்கள் தடையேதும் இல்லை ...
மேலும் நமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வேறு வேலையே இல்லையா நீதிமன்ற வாசலிலும் சிறை வாசலிலும் தவமிருந்து கொண்டு இருக்கிறார்கள் .தி மு க கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் நீங்கள் இந்தியாவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ..பல இலட்சகணக்கான மக்கள் தங்கள் பிரதநிதியாக உங்களை தேர்வு செய்துள்ளார்கள் என்பதை நினைவில் வையுங்கள் , தனிப்பட்ட முறையில் தானைத்தலைவனின் அக்னிபுத்ரிக்கு எடுபுடி வேலைகளை செய்வதை நீங்கள் கடமையாகவும் , தவப்பயனாகவுஉரிமையாகவும் எண்ணலாம்..அப்படி இருந்தால் உடனடியாக பா .ம . உ பதவியில் இருந்து விலகி விட்டு ..உங்கள் கடமையை தொடருங்கள் ..தலைவனின் இதயத்தை இனிக்கச்செய்யுங்கள் தடையேதும் இல்லை ...