Friday, May 27, 2011

  கனிமொழிக்கு ஆங்சேன் சூகி  அளவிற்கு தியாகச்செம்மல் கொடி பிடிக்கிறார்களே ?  சிறையில் இருப்பது  ஊழல் குற்றத்திற்காக என்பதை எளிதில் மறந்து விடுகிறார்கள்  ....
மேலும் நமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வேறு வேலையே இல்லையா  நீதிமன்ற வாசலிலும் சிறை வாசலிலும் தவமிருந்து கொண்டு இருக்கிறார்கள் .தி மு க   கட்சியை சேர்ந்தவர்களாக  இருந்தாலும் நீங்கள் இந்தியாவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ..பல இலட்சகணக்கான மக்கள் தங்கள் பிரதநிதியாக உங்களை தேர்வு செய்துள்ளார்கள் என்பதை நினைவில் வையுங்கள்    , தனிப்பட்ட முறையில்  தானைத்தலைவனின் அக்னிபுத்ரிக்கு எடுபுடி  வேலைகளை செய்வதை  நீங்கள் கடமையாகவும் , தவப்பயனாகவுஉரிமையாகவும் எண்ணலாம்..அப்படி இருந்தால் உடனடியாக பா .ம . உ  பதவியில் இருந்து விலகி விட்டு ..உங்கள் கடமையை தொடருங்கள் ..தலைவனின் இதயத்தை  இனிக்கச்செய்யுங்கள்  தடையேதும் இல்லை  ...

No comments:

Post a Comment